வடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

வடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் சத்திய ஞான சபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அடிக்கல் நாட்டவுள்ள தமிழக அரசை கண்டித்து வடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சண். முத்துகிருஷ்ணன், ஜெகன் மற்றும் செல்வமகேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story