அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் போராட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் வெளியூர் நபர்களுக்கு அனுமதிக்கான நுழைவு பாஸ் வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்மாவட்டம்,அவிநாசி,அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் போராட்டம். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ள நிலையில் அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் குழுவினர் அவிநாசி மக்களை புறக்கணிப்பு செய்து வெளியூர் நபர்களுக்கு அனுமதிக்கான நுழைவு பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story