அறிஞர் அண்ணா கல்லுரியில் கெளரவ விரிவுரையாளர்கள் முழுக்க போராட்டம்

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பணியாற்றியவரும் கௌரவ விரிவுரையாளர்கள் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பணியாற்றியவரும் கௌரவ விரிவுரையாளர்கள் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கல்லூரியில் புதிதாக நான்காயிரம் பணியிடங்கள் நிறப்புவதற்க்கான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முழுக்க போராட்டம்.

பல ஆண்டுகளாக கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருவதாகவும் தற்போது இந்த அறிவிப்பு மிகவும் வேதனைப்படுத்துவதாகவும் இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்கள் நிலைமை என்ன என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story