ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருக்கோவிலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை கருவூலம் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது , மூத்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் சதவீத வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி அணிந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story