உதவி காவல் ஆய்வாளரை மாற்ற வலியுறுத்தி போராட்டம்

உதவி காவல் ஆய்வாளரை மாற்ற வலியுறுத்தி போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளரை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.


திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளரை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் உதவி காவல் ஆய்வாளரை மாற்ற வலியுத்தி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தேவர்குளம் அடுத்த வன்னிக்கோனேந்தலில் மறியல் செய்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் பஞ்சாயத்து துணை தலைவர் வள்ளிநாயகம் என்பவரை தாக்கியதாகவும் அதை கண்டித்து தான் இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story