திருவாரூரில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் 

சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளை கைது செய்த தமிழக அரசை கண்டித்தும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க கோரியும் தமிழக முழுவதும் இன்று விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story