ஊத்தங்கரையில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஊத்தங்கரையில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்தங்கரையில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் நஞ்சுண்டன் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு அடைக்களம் கொடுத்ததாக, கொலை வெறியோடு தேடிய கும்பல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை சூரையாடியதை கண்டித்து கன்னட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் சபாபதி, வட்ட செயலாளர்கள் போச்சம்பள்ளி தாமு, பர்கூர் சீனீவாசன், மாவட்ட குழு உறுப்பினர் அண்ணாமலை, வட்டகுழு உறுப்பினர்கள் முத்துகுமார்,எத்திராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Tags

Next Story