வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


திருத்துறைப்பூண்டியில் வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடகம் ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகம் காவேரியின் குறுக்கே அணைக்கட்டும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story