செய்யாறு போக்குவரத்து பணிமனை முன்பு நாமம் போட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

செய்யாறு போக்குவரத்து பணிமனை முன்பு நாமம் போட்டு கண்டன ஆர்ப்பாட்டம்


செய்யாறு போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில் பட்டை நாமம் போட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


செய்யாறு போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில் பட்டை நாமம் போட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்யாறு போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பட்டை நாமம் போட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.

செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அமைப்பை சேர்ந்த நாராயணன் தலைமையில் உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 98 மாத டி ஏ வழங்க வேண்டும் பென்சனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் 2022 முதல் ஓய்வூதிய பலன்கள் மற்றும் இறந்தவர்களுக்கான பண பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டை நாமம் போட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்

Tags

Next Story