நாங்குநேரி டோல்கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் !

நாங்குநேரி டோல்கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் !

கண்டன ஆர்ப்பாட்டம் 

நாங்குநேரி டோல்கேட் சுற்றுவட்டார மக்களுக்கு இலவச பாஸ் வழங்க கோரி பல்வேறு அமைப்பு சார்பில் ‌கண்டன டோல்கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் சுற்றுவட்டார மக்களுக்கு இலவச பாஸ் வழங்க கோரி பல்வேறு அமைப்பு சார்பில் ‌கண்டன டோல்கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story