அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags

Next Story