தேவேந்திரகுல வேளாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

தேவேந்திரகுல வேளாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தேவேந்திரகுல வேளாளர் சமூக ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தேவேந்திரகுல வேளாளர் சமூக ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் முருகன் கடந்த 8-ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்குக் காரணமான காவல் துறையினர் மீது காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழக்கு பதிவு செய்திட வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story