திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் என்.கே.பி.வடிவேல், அ.அகிலன் ஆகியோர் தலைமையில் கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் இரா. நக்கீரன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாமக்கல் நீதிமன்ற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயிலில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான திருத்தப்பட்ட மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி " மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் என்.கே.பி.வடிவேல், அ.அகிலன் ஆகியோர் தலைமையில் கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் இரா. நக்கீரன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மூத்த வழக்கறிஞர் எம்.ரமேஷ், ராஜரத்தினம், சக்திவேல், யுவராஜா, மூர்த்தி, ரவி மற்றும் மகளிர் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story