தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம் 

திருவண்ணாமலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பூ.ரகுபதி தலைமையில் மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை வட்டகிளை தலைவர் ப.முருகன், மாவட்ட நிர்வாகிகள் காவேரி, சிவக்குமரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story