குறிஞ்சிப்பாடி அருகே இலவச மனைப்பட்டா வழங்குதல்

குறிஞ்சிப்பாடி அருகே இலவச மனைப்பட்டா வழங்குதல்

குறிஞ்சிப்பாடி அருகே இலவச மனைப்பட்டா வழங்குதல்

உடலுறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வீடுகட்ட நிதி ஒப்புதல் வழங்கப்படுகிறது
கடலூர் மாவட்டம் பெத்தநாயக்கன்குப்பம் ஊராட்சி கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் முதலமைச்சரின் உடல் உறுப்புகளை தானம் செய்த நபரின் வீட்டிற்கு இலவச மனைபட்டா வழங்கி மற்றும் 2.5 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஒப்புதல் ரசீதிணை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் வழங்கினர்.

Tags

Next Story