பாமக சார்பில் வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

பாமக சார்பில் வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குதல்

நிவாரணம் வழங்கல்

கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பாமக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.புதூர் கிராமத்தில் உள்ள கன்னிமா நகர் பகுதியில் நேற்று தீ விபத்தில் மூன்று வீடுகள் தீ பற்றி எரிந்து சேதமடைந்தது. இந்த நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story