டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கல்!

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கல்!

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் நல உதவிகள்

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் வீரபாண்டியன் பட்டணம் கருணாலயா இல்ல குழந்தைகளுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. 
தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள "கருணாலயா" சமூக மேம்பாட்டுக்கான கிராமப்புற தொழில்நுட்ப மையத்தில் 35 சிறப்புக் குழந்தைகள் படிக்கின்றனர். அக்குழந்தைகளுக்காக சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் ஒரு வார உணவு நுகர்வுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் அதிகாரிகள், இல்த்தின் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story