கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை நிறுவனம் அறக்கட்டளை மற்றும் சமூக நீதி பொறுப்புகள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகராட்சிக்கு ரூபாய் 3,68,000 மதிப்புள்ள எல்இடி ப்ராஜெக்ட்,

தெர்மல், அறிவிப்பு வாகனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஜோஸ் ஆலுக்காஸ் கிளை மேலாளர் ரஞ்சித், துணை மேலாளர் ஜெயராமன் ஆகியோர் வழங்கினார்.

இதனை மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாநகர நல அலுவலர் ஆடலரசி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் அஷ்ரப் அலி செய்திருந்தார்.

Tags

Next Story