சிவகங்கையில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரியங்களின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.5,00,000/- மதிப்பீட்டிலான பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகைக்கான ஆணையினையும், 01 பயனாளிக்கு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1,00,000/- மதிப்பீட்டிலான உதவித்தொகைக்கான ஆணையினையும் என ஆக மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.6,00,000/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.

Tags

Next Story