கடலூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

கடலூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

விவசாயிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விழாவில் விவசாயிகள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய விவசாயிகள் தினவிழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாநகர துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுலவர் ம.இராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story