மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல்

மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல்

உதவி பொருட்கள் 

பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை சார்பில் ஆதிராவிடர் பள்ளி, கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தங்கி படிக்கும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ரூ 5 இலட்சம் மதிப்புள்ள பாய்,போர்வை, தலையணைகளை கோவில் நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வழங்கினர். இது குறித்து கலெக்டர் பூங்கொடி கூறியதாவது:உதவிப் பொருட்கள் வழங்கிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல பலரும் வழங்கினால் மாணவ மாணவிகள் சிரமமின்றி படிப்பதற்கும், உயர் கல்வி கற்பதற்கும் வழிவகை செய்யும். தொண்டு உள்ளம் கொண்டவர்கள் செய்யும் அனைத்து உதவிகளும் , மாணவ மாணவிகளை சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை, என்றார்.

Tags

Next Story