மறைமலநகரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

மறைமலநகரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
மறைமலநகரில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதசதனன் இன்று கலந்து கொண்டு 54 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார் .

உடன் மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆப்பூர் சந்தானம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், p ஆசிரியர்கள்,வார்டு உறுப்பினர்கள்,மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story