நிவாரணத்தொகை வழங்கல்

நிவாரணத்தொகை வழங்கல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காலத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை நாளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் காலத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை நாளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் இருந்த காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளால் வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகை தலா மூன்று இலட்சம் ரூபாய் நாளைய தினம் பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story