2098 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

2098 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

 கிருஷ்ணகிரியில் 2098 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் 2098 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் முகாமை துவக்கி துவக்கி வைத்து உரையாற்றினார், 2098 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 93 இலட்சத்து 81 ஆயிரத்து 150 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். மேலும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் சூழ்நிலையில் கிருஷ்ணகிரி பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது

Tags

Next Story