மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல்

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல்

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல்

கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story