திருவாரூரில் நலத்திட்ட உதவி வழங்கல்

திருவாரூரில் நலத்திட்ட உதவி வழங்கல்

திருவாரூரில் நலத்திட்ட உதவி வழங்கல்

முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டத்தில் கண் கண்ணாடிகள் வழங்குவதற்கான உதவிகள் வழங்கப்பட்டன
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கண் கண்ணாடிக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு ரூபாய் 1500 -ம்,தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு ரூபாய் 50,000-ம், மற்றொரு பயனாளிக்கு ரூபாய் பத்தாயிரமும், என ரூபாய் 61 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளி ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.

Tags

Next Story