முன்னாள் படைவீரர்கள் 16நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

முன்னாள் படைவீரர்கள் 16 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைப்பணி முடித்து வெளிவந்த படைவீரர்கள், சார்ந்தோர், போர் விதவையருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தேநீர் விருந்து நடத்தினார். இந்நிகழ்ச்சியின் போது, 16 பயனாளிகளுக்கு ரூ.4,41,000/- மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Tags

Next Story