மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது

கள்ளகுறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ரூ.7000/- மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 84000/- மதிப்பில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் இன்று வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் செய்தி தொடர்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story