பர்கூர் பேருந்து நிலையம் பகுதிகளில் தெருவிளக்கு மற்றும் உயர்மின் கோபுர விளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

பர்கூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்கு மற்றும் உயர்மின் கோபுர விளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
பர்கூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார ப்புறங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக வீரோதிகள் விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் மேலும் குற்ற சம்பவங்களை அரங்கேற்றும் நபர்கள் இச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் இதற்கு பேரூராட்சி நிர்வாகம் உடந்தையா என்ற பல்வேறு கோணங்களில் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் எறியாமல் உள்ள மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story