தொடர் மண் திருட்டால் பொதுமக்கள் பாதிப்பு

தொடர் மண் திருட்டால் பொதுமக்கள் பாதிப்பு


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா முசுவணூத்து கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் மண் திருட்டு நடைபெற்று வருகிறது.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா முசுவணூத்து கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் மண் திருட்டு நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா முசுவணூத்து கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் மண் திருட்டு நடைபெற்று வருகிறது.ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகளில் மண் கொள்ளையர்கள் இரவு பகல் பாராமல் 24 மணி நேரம் மண்ணை அள்ளுகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. மண் என்பது நீர்நிலைகளை சேமித்து வைக்கும் வங்கி என்பது இவர்கள் அறியாதது. மண்ணள்ளுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தகவல் சொன்னால் அதிகாரிகள் வரும் நிலையை அறிந்து மண் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர். தப்பி தவறி சிக்கும் வாகனங்களும் அரசியல்வாதிகள் செல்வாக்கள் பறிமுதல் செய்ய முடியாத நிலைக்கு அதிகாரிகள் கை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைய தலைமுறை மண்ணுக்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story