சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆலங்குளம் அருகே சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆலங்குளம் அருகே சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் மேல் புறம் குருசாமிபுரம், கல்லூரணி, ஆரியங்காவு பஞ்சாயத்து இணைந்திருக்கும் குருசாமிபுரம் தென்புறம் ரோடு நடந்து செல்லும் சாலையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் முழுவதும் சேர் சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் படும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது . எனவே சாலையை சீரமைக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story