குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

குப்பை 

கண்டமங்கலம் பகுதியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பேரூராட்சி வார்டு எண் 1-ல் நாகமர தெருவில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட மண், குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. தெருவில் தட்டெழுத்துப்பள்ளி, நூல் நிலையம் மற்றும் மாவுமில் செல்பவர்களுக்கு பெறும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story