வாறுகாலை தரமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வாறுகாலை தரமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வாசுதேவநல்லூரில் வாறுகாலை தரமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வாசுதேவநல்லூரில் வாறுகாலை தரமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரூராட்சி சார்பில் சாக்கடை வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோண்டப்பட்ட வாறுகாலில் தேங்கி நின்ற கழிவுநீர் அகற்றாமல் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதனால் வாறுகால் தரமற்றதாக இருக்கும் எனவும் ஆகவே தரமாக வாறுகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story