பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகதிட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் டிசம்பர் 09 ஆம் தேதியன்று காலை 10 மணிமுதல் 01 மணிவரை நடைப்பெற உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி அரியலூர் வட்டத்தில் ஓட்டக்கோவில் கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் தா.பழூர் கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் செந்துறை கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் திருக்களப்பூர் கிராமத்திலும் இக்கூட்டம் நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் நியாயவிலை கடைகள் தொடர்பான மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளாார்.

Tags

Next Story