இரவு நேர பேருந்தை இயக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இரவு நேர பேருந்தை இயக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருநெல்வேலியில் இரவு நேர பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


திருநெல்வேலியில் இரவு நேர பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சாத்தான்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இரவு கடைசி நேர பேருந்தாக 10 மணிக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. கடந்த கொரோனா காலகட்டத்தில் இந்த பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில் சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு வரும் வியாபாரிகள்,பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த இரவு நேர பேருந்தை இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story