கீரமங்கலத்தில் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்!

கீரமங்கலத்தில் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்!

கீரமங்கலத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  

கீரமங்கலத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் தொடர்ந்து ஆடுகள் ஆழ்துளை கிணறுகளில் மின் ஒயர்கள் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்துக் கொண்டுள்ளது. இரவு கீரமங்கலம் அருகில் உள்ள ஏழுமாங்கொல்லை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் அடைக்கலம் ஆகியோரின் இரண்டு வெள்ளாட்டு கிடாவை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags

Next Story