எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குறைதீர்க்கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத இரண்டு மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 21 மனுதாரர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். கூட்டத்தின் போது அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story