எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ் பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

குறைத்தீர் கூட்டம்

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற குறைதீர்க்கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த ஏழு மனுதாரர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags

Next Story