திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story