எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

X
திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 மனதாரர்களிடம் அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாக கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார் . அப்போது காவல் அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
