திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூரில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது


திருவாரூரில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 20 மனுதாரர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags

Next Story