காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடந்தது
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகம் நேற்று நடைபெற்றது தர்மபுரி பென்னாகரம் பாலக்கோடு காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி,அரூர், மொரப்பூர்,தொப்பூர் போன்ற காவல் நிலையம் பகுதிக்குட்பட்ட மொத்தம் 63 மனுக்கள் பெறப்பட்டது இதில் 63 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்று புதிதாக 31 மனுக்கள் பெறப்பட்டது. இந்த பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாமில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி அன்பழகன் சரவணன் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story