திண்டுக்கலில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம்

திண்டுக்கலில் இந்து மக்கள் கட்சி  சார்பில் பொதுக்கூட்டம்


இந்து மக்கள் கட்சி சத்ரியர்கள் பேரவை சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இந்து மக்கள் கட்சி சத்ரியர்கள் பேரவை சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் அபிராமி அம்மனை மீண்டும் மலைக்கோட்டையின் மீது அமைத்து பூஜைகள் செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி சத்ரியர்கள் பேரவை சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அர்ஜுன் சம்பத் தலைமையில் ஞானாம்பிகை "காளஹஸ்திஸ்வரர் " திருக்கோயிலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில்ஏராளமான இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.

Tags

Next Story