செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

வாணியம்பாடி அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

வாணியம்பாடி அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியில் ஏர்டல் டவர் அமைக்கும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது அப்பகுதி மக்கள் செல்போன் டவர் மூலம் வெளியாகும் கதிர்வீச்சால் நோய் தொற்றிற்கு ஆளாக நேரிடும் என்று ஏர்டெல் டவர் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடி காவல் நிலையத்தில் 50 க்கும் மேற்பட்டோர் ஏர்டெல் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

Tags

Next Story