ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பைல் படம்
வடமதுரை அருகே வெகு நேரம் கேட்டினை திறக்காமல் காலம் தாழ்த்தியதால் கோபமுற்ற மக்கள் அந்தவழியாக வந்த ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரயில்வே கேட்டில் நேற்று (ஜூன் 12) மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் வெகு நேரம் கேட்டினை திறக்காமல் காலம் தாழ்த்தியதால் கோபமுற்ற மக்கள் அந்தவழியாக வந்த ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

Tags

Next Story