பொதுமக்கள் குறைதீர்வு: சிறப்பு மனு விசாரணை

பொதுமக்கள் குறைதீர்வு: சிறப்பு மனு விசாரணை
X

சிறப்பு மனு விசாரணை


திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் பொது மக்கள் குறை தீர்வு சிறப்பு மனுவிசாரணை முகாம் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) M.சிவனுபாண்டியன் , சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி இருந்தனர்.

Tags

Next Story