பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!

பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!

மக்கள் தொடர்பு முகாம்

பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கிள்ளுக்கோட்டை சரகம், செங்களுர் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள ஊட்டச்சத்து பானத்தினை அருந்தினார்கள். உடன் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி குன்றாண்டார்கோவில் ஒன்றிய குழுத் தலைவர் பாண்டிச்செல்வி கே.ஆர்.என்.போஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story