சாணார்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாம்

சாணார்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாம்

சாணார்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோம்பைபட்டி ஊராட்சி அய்யாபட்டியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில், மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டது. மேலும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story