பழனி அருகே மக்கள் தொடர்பு முகாம்

பழனி அருகே மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம் 

பழனி அருகே மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பழனி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஈஸ்வரி கருப்புச்சாமி, வட்டாட்சியர் பழனிச்சாமி, அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story