முக்கூடலில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி

முக்கூடலில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி

முக்கூடலில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

முக்கூடலில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்த நேரத்தில் மின்தடை ஏற்படும் என தெரியாத நிலையில் மின்சாரத்தை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள், தொழிலாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் வீட்டில் மின்தடை ஏற்படுவதால் சமையல் செய்ய முடியாமலும் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

Tags

Next Story